Sunday, June 28, 2026
No menu items!

புதுக்கடை நீதிமன்றம்

கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க யாரும் முன் வரவில்லை..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. இதன் விளைவாக, அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது, குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கி எடுத்து வந்தது பெண்ணா?

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்கு கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக, வழக்கறிஞர்களாக வேடம் தரித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இன்று (19/02/2025) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஊடக...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img