Monday, June 8, 2026
No menu items!

புத்திக மனதுங்க

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்…!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 32 பேர் கைது..!

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் கடந்த 21 நாட்களில் 16 தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இராஜினாமாவிற்கான காரணம் வெளியானது!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பொருத்தமான அதிகாரியொருவரை நியமிக்கும் வரையில் தான் குறித்த பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (3/21/2025) பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு முன்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தான் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை...

பதவியை இராஜினாமா செய்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – புத்திக மனதுங்க..!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த படுகொலை நடந்த சில மணி...

தலைமறைவான தேசபந்து தென்னகோனின் அனைத்து சலுகைகளும் நீக்கம்..!

கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத்...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் CIDக்கு அறிவிக்கவும்..!

தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06/03/2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்வதற்காக தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்அ பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு..!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வீதம் குறைவு!

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 129 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 155 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியது என பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img