Friday, June 12, 2026
No menu items!

புனர்வாழ்வு

போதைப் பொருட்கள் அடிமைகளுக்கான புதிய புனர்வாழ்வு திட்டம்: தொழிற் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள்!

அரசாங்கம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியவர்களுக்கு புனர்வாழ்வு திட்டம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், அரசும் தனியார் துறைகளும் இணைந்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க புதிய பொறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல், புனர்வாழ்வு முடிந்தவர்களில் சிலர் மீண்டும் போதைப் பொருட்களை உட்கொள்ள...

நடந்து சென்றவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் – சாரதி தப்பியோட்டம்..!

வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே  உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் புதன்கிழமை (15/1/2025) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img