Friday, July 17, 2026
No menu items!

புலோலி அறுபது பாகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அறுபது பாகம் கிணற்றின் தற்போதைய நிலைமையை பார்வையிட்ட றஜீவன் எம்.பி!

புலோலி அறுபது பாகம் கிணற்றின் நிலை மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான பார்வையிடலை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேற்கொண்டார். பருத்தித்துறைப் பகுதியில் புலோலி கிராமத்தில் அமைந்துள்ள "அறுபது பாகம்" என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கிணற்றின் தற்போதைய நிலைமை, அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக் கோரிக்கைகளை...
- Advertisement -spot_img

Latest News

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு...
- Advertisement -spot_img