Friday, June 12, 2026
No menu items!

பெய்ஜிங்

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, இன்று நடைபெறும் பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, சீன அரசாங்கத்தாலும் ஐ.நா. பெண்கள் பெய்ஜிங் அலுவலகத்தாலும் இணைந்து ஏற்பாடு...

சார்க் செயலிழந்த நிலையில் புதிய பிராந்திய கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான்-சீனா-பங்களாதேஷ் பேச்சுவார்த்தை!

தற்போது செயல்படாத தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தை (சார்க்) மாற்றக்கூடிய ஒரு புதிய பிராந்திய அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தில் பாகிஸ்தானும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புக்கு ஒரு புதிய அமைப்பு காலத்தின் தேவை என்று இரு தரப்பினரும் உறுதியாக நம்புவதால், இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையேயான பேச்சுவார்த்தைகள் இப்போது ஒரு மேம்பட்ட...

 மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சாதித்த சீனா……!

புதுப்புது விடயங்களை கண்டுபிடிப்பதில் சீனா என்றுமே முதலிடத்தில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழிற்கழகம் இணைந்து, அதி வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. மாக்லேவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ள இந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால்...

சீனக்கடலில் மோதல் – நடவடிக்கை எடுத்த பிலிப்பைன்ஸ்..!

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்  3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸிலிருந்து 105 கடல் மைல் தொலைவில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img