Thursday, June 25, 2026
No menu items!

பெல்வாடிய

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்..!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வாடிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பெல்வாடிய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞரே கைது...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img