Sunday, June 28, 2026
No menu items!

பேக்கரி உரிமையாளர்கள்

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு; பேக்கரி உரிமையாளர்கள்!

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும்...

இரு விலைகளில் பாண் விற்பனை – குற்றம் சுமத்தும் மக்கள்..!

நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும், சில பிரதேசங்களில் வியாபாரிகள் பாண் ஒன்றை 140 ரூபாய்க்கும் இன்னும் சில வியாபாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img