Friday, July 17, 2026
No menu items!

பேருந்து தரிப்பிடம்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்த பெண்!

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏ9 வீதியின் தட்டுவன்-கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலே இனங்காணப்படாத நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img