Saturday, May 16, 2026
No menu items!

பொதுக் கணக்கு

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 யானைகள் பலி!

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி மொத்தம் 53 யானைகள் இறந்துள்ளன, 17 யானைகள் காயமடைந்துள்ளன என்று பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (COPA) சமீபத்திய அமர்வின் போது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தற்போதைய செயல்திறன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன...

நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img