பொது விழிப்புணர்வு
புதிய செய்திகள்
அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல...
Latest News
திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்
லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...


