Thursday, July 9, 2026
No menu items!

பொலிஸார் விசாரணைகளை

மரத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமி உயிரிழப்பு..!

திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் வான்எல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. வான்எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி  பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறிய போது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்திலிருந்து சிறுமி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று (30.11.2024) மாலை 4.00 மணியளவில்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img