Tuesday, June 9, 2026
No menu items!

பொலீசார்

நாகொடை பகுதியில் பேனா வடிவ துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றல் – ஒருவர் கைது!

காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவ துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று (06) மாலை இந்த கைது நடந்தது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது, அதேபோல் இரண்டு சுடப்படாத தோட்டாக்களும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img