Sunday, June 7, 2026
No menu items!

போக்குவரத்து காவல்துறையினர்

எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை – கோட்டை நீதிவான் அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிவான் இந்து ஜஸ்டிஸ் அனுராதா வெல்லலெச்ச்சி முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின்னர், நீதிவான் அவரை ஒருவருக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். அர்ச்சுனா, கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோரவிபத்து: ஒருவர் பலி ஏழு பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று , பாரவூர்தியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தவலமவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றும் பாரவுவூர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img