Tuesday, April 28, 2026
No menu items!

போக்குவரத்து சேவை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் நெருக்கடியா?

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்திற்கு...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கப்பல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வினவிய போது, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப்...

போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்..!

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்….

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img