Friday, June 5, 2026
No menu items!

போராட்டக் குழுவினர்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டம் 100ஆவது நாளை எட்டியது – தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் எழுச்சி!

மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100ஆவது நாளை எட்டியது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்திய எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு மன்னாரில் ஆரம்பமானது. அத்துடன், இன்று முதல் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் இதேபோன்ற எழுச்சி போராட்டங்கள் தொடரும்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img