Saturday, July 11, 2026
No menu items!

பௌத்த தேரர்

வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர்  

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்க்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்டிருந்த ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...
- Advertisement -spot_img