Monday, August 10, 2026
No menu items!

மக்கள் கடவுச்சீட்டு

அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் செப்டம்பரில் ஆரம்பம்!

அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்பளவான அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதற்கட்ட திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்படும். முல்லைத்தீவை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தில் புதிய தெங்கு முக்கோண வலயத்தின் அபிவிருத்தி பணிகள் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும்...
- Advertisement -spot_img