Sunday, August 9, 2026
No menu items!

மக்கள் மிக எச்சரிக்கை

பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…!

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17.08) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஜூன்...
- Advertisement -spot_img