Thursday, June 25, 2026
No menu items!

மங்களகம பொலிஸார்

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு..!

கேகாலை, மங்களகம பிரதேசத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில்  மூன்று நாட்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரன்,...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img