Saturday, July 11, 2026
No menu items!

மடத்துவெளி

புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த  பொலிஸ் பொதுமக்கள் மீது தாக்குதல்..!

புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு அதி உச்ச மதுபோதையில் காணப்பட்ட ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்  அவ்வழியே பயணித்த அரச உத்தியோகத்தர் மீது லஞ்சம் கோரி தாக்குதல் நடாத்தி யுள்ளார். இதனை தடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

 புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம்..!

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05)  கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று(05) காலை 10 மணியளவில்  இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க கோரியும் கால்நடை அழைப்பை தடுக்க கோரியும் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. பாராம்பரிய மீன்பிடி தொழிலை...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...
- Advertisement -spot_img