Friday, April 24, 2026
No menu items!

மதுபான உரிமப் பத்திரங்கள்

அரசியல்வாதிகளை பலப்படுத்த அனுமதி பத்திரங்கள் தேவைப்பட்டதா? – சஜித்தின் சர்ச்சை கருத்து..!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே மதுபான உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும், அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையை...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img