Tuesday, July 28, 2026
No menu items!

மத்திய அஞ்சல் பரிமாற்ற ஊழியர்

அஞ்சல் ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு, கைரேகை முறையில் மாற்றமில்லை : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அவர், அஞ்சல் சேவையின் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலும் கைரேகை அடிப்படையிலான...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img