Thursday, August 6, 2026
No menu items!

மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவல்

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து பெண் ஒருவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற சிறை அலுவலர் கைது…

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை  அலுவலர்  ஒருவர் நேற்றைய தினம் (05.11.2024) மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05.11.2024) வவுனியா சிறைச்சாலை   அலுவலர்  ...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img