Sunday, June 14, 2026
No menu items!

மரணதண்டனை

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CPRP கடும் கண்டனம்!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க சமீபத்தில் கூறியதை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) கடுமையாக கண்டித்துள்ளது. அத்தோடு இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை இத்தகைய நடவடிக்கைகள் தீர்க்காது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவை  பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் சேனக...

5 பாடசாலை மாணவர்களுக்கு மரணதண்டனை — சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் !

போதைப்பொருள் கடத்தலால் நாட்டின் எதிர்கால சந்ததியை அழித்து வருவதாகக் குறிப்பிட்டு, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையர் ஜகத் வீரசிங்க பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை (தூக்கு) நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார். ஒரு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கூறியதாவது: “தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 21 பெண்களும் தூக்கிலிடப்பட...

வித்தியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து...

பிரதிபொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை..!!

முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08.08) உறுதி செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img