Thursday, May 14, 2026
No menu items!

மறைமாவட்ட ஆயர்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களால் மட்டுமே நீதி வழங்க முடியும்; அனுரகுமார திஸாநாயக்க!

தனது நிர்வாகத்தின் கீழ் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை மற்றும் நீதியைப் பெற்றுத் தருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் டொன் நோர்பர்ட் மார்ஷல் அவரை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் இந்த தாக்குதலில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடு குறித்து...

சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை(14) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்துள்ளனர். திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப...

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா நாளை ஆரம்பம்!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும்,கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img