Thursday, April 30, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்க்ஷ

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள விஜேராமாவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். புதன்கிழமை (05) நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இந்திய உயர் ஸ்தானிகரும் ராஜபக்சேவும் இலங்கை - இந்தியா இடையேயான பன்முக உறவுகள், இணைப்புத் திட்டங்கள் மற்றும்...

மக்கள் அரண் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட- சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும்,...

சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்- மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் நேற்றையதினம்  செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தனின் பூதவுடலுக்கு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

ஜனாதிபதி தேர்தல் எப்போது என கூறிய அனுரகுமார திசாநாயக்க..!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 05 இல் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சூசகமாக தெரிவித்துள்ளார். ஸ்வீடன் - ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில்...

சஜித்துக்கு ஆதரவு தெரிவுக்கும் பொதுஜன பெரமுன நடவடிக்கை..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்தக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. மேலும் இந்த ஆறு பேர் மீதும் ஒழுக்காற்று...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img