Thursday, July 9, 2026
No menu items!

மாதம்ப கவுடுவாவ

திடீரென  தீப்பிடித்து எரிந்த பேருந்து…!

கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10.10) காலை இடம்பெற்றுள்ளது. மாதம்ப கவுடுவாவ பகுதியில் பேருந்தில் திடீரென தீ பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிஸ்டவசமாக பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் பேருந்து முற்றாக...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img