Saturday, May 23, 2026
No menu items!

மாளவ்ய ராஜயோகம்

உருவான இரட்டை ராஜயோகங்கள்.., பணமூட்டையை அள்ளப்போகும் 5 ராசிகள்..!

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் திகதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மாளவ்ய ராஜயோகமும் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது. இவை இரண்டு சுபமான ராஜயோகங்களால் குறிப்பிட்ட...

சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள்..!

வேத சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக சுக்கிரன் கருதப்படுகிறார். கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு நிகழும் போது பல ராஜ யோகங்கள் நிகழும். அவற்றுள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின்...

50 ஆண்கள் பின் வரும் இரட்டை ராஜயோகம்: 3 ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி இருக்கா?

கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிக்கும் தகுந்த பலனை கொடுக்கின்றது என்பது நம்பிக்கையாகும். இதனால் வேத சாஸ்திரம் முக்கியம் பெறுகின்றது. சில சமயங்களில் ஒரே வேளையில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகும். இது ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ராசியில் மங்களகரமான மாளவ்ய ராஜயோகமும், சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. இதில் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரன் அதன் உச்ச...

100 வருட காத்திருப்பின் பலன்.. ஒரே வேளையில் உருவாகும் 3 யோகங்கள்- அதிர்ஷ்டம் யாருக்கு?

பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் சுமாராக 100 ஆண்டுகளுக்கு பின் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன. அதாவது, சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். இதன் விளைவாக சச ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே போன்று அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருக்கிறார்....

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...
- Advertisement -spot_img

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ்...
- Advertisement -spot_img