Tuesday, June 23, 2026
No menu items!

மாவட்ட அரசாங்கதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 10.00மணி வரை  பதிவான வாக்குகளின் வீதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை  இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img