Sunday, June 28, 2026
No menu items!

மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வே தமது பிரதான நோக்கம்;இராசமாணிக்கம் சாணக்கியன்!

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வே தமது பிரதான நோக்கமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எங்கள் கட்சியின் பிரதான இலக்கு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு. நிரந்தர அரசியல் உரிமை இல்லாத நாட்டில் எங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு...

பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை ஜனாதிபதி; ஜீவன்!

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடும் தற்போதைய ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட் - நியூவெலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மீனவர்களுக்குச் சலுகைகளை வழங்கினார். விவசாயிகளுக்குச் சலுகைகளை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img