Sunday, May 31, 2026
No menu items!

மில்லஹந்த

பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை…!

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரிதுள்ளமையினால் புளத்சிங்ஹல - மில்லஹந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாகுர பகுதியிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img