Thursday, July 2, 2026
No menu items!

மிஹிரிபென்ன

வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் பலி…!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (13.11.2024) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் காலி, மிஹிரிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மீனவர் ஒருவர் ஆவார். முன்விரோதம் காரணமாக மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்ற இனங்காணாத...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img