Tuesday, August 4, 2026
No menu items!

மீகஹகிவுல

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி..!!

மீகஹகிவுல - அக்கலஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடமொன்றை இன்று (26) பிற்பகல் சோதனை செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், விலங்குக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img