Monday, May 25, 2026
No menu items!

முதலீடு

உலக வாணிபம் வீழ வாய்ப்பில்லையென உறுதி: ஆசியாவே இப்போது உலகமயமாக்கலின் இயக்க சக்தி!

தற்போதைய உலகில் மக்கள் 2008 நிதி முறிவு, பிரெக்ஸிட், ட்ரம்ப்பின் ஆட்சி, கோவிட், மற்றும் தற்போதைய வர்த்தகப் போர்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலைகள்  உலகமயமாக்கலின் முடிவை வரவேற்கின்றன என்று பலர் கருதினாலும், உண்மையில் உலக வர்த்தகம், முதலீடு, மற்றும் தீர்வுகள் தொடர்ந்து அதிலிருந்து மீண்டுவருகிறன. இந்நிலையில் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளை...

இலங்கையில் முதலீடு செய்யவுள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு நிதியம்..!

ஐரோப்பிய நாடுகளால் ஆதரிக்கப்படும் உள்கட்டமைப்பு நிதியமொன்று இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள இந்த செய்தியின்படி, இலங்கை, கம்போடியா, லாவோஸ் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு வளர்ந்துவரும் ஆபிரிக்க மற்றும் ஆசிய...

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் காரணமாக 515,306 இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாகவே அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கல்வி தினமான இன்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் சிறுவர்களின் கற்றல் மற்றும்...

பிரமிட் வகை நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு விளக்கமறியல்…!

பிரமிட் வகை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப்பட்ட 1,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img