Tuesday, May 26, 2026
No menu items!

முதல்வர் அமைச்சர்

காணி அபகரிப்பு வர்த்தமானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?; சிவஞானம் சிறிதரன்!

காணி அபகரிப்பு தொடர்பாக அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வர்த்தமானி ஊடாக வடமாகாணத்தில் பாரியளவான காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் வழங்க,...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img