Saturday, August 22, 2026
No menu items!

முத்துவடிய

கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்..!

சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் உள்ள வாடகை அறை ஒன்றிற்க்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

தனியார் துறை ஊழியர்களுக்கும் ரயில் சீசன் டிக்கெட் வசதி 

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...
- Advertisement -spot_img