Sunday, June 7, 2026
No menu items!

முன்னணி பாடசாலை

 ஐந்து பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது-பதுளையில் சம்பவம்!

பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள், கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள், பசறை பகுதியில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img