Friday, August 14, 2026
No menu items!

முன்னாள் அணித்தலைவர்

பாகிஸ்தான் கொடுக்கும் வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது….!!

இந்தியா அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுத்துள்ளதையடுத்து பாகிஸ்தான் கொடுக்கும் வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது என்று பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவானது பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img