Monday, June 8, 2026
No menu items!

முரளீஸ்வரன்

மட்டக்களப்பில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் – சமுதாய பிரச்சனையாக மாற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற நிலைபேறு கவலைக்குரியதாக இருக்கின்றது என புற்றுநோய் தடுப்பு சங்கத் தலைவர் மற்றும் வைத்தியர் பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். இன்று (அகஸ்ட் 5), மட்டக்களப்பில் நடத்தப்பட்ட நடமாடும் வைத்திய முகாமில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த முகாம் மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை...

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு..!

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R. முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று (2025.05.03) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்திய வி.அற்புதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் களுவாஞ்சிக்குடி...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img