Tuesday, June 16, 2026
No menu items!

முருங்கன் பொலிஸார்

நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (04.01.2025) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 போதை வில்லைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன்...

மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது…!

மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முருங்கன்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (06.09)  நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறை மற்றும்  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும் குடும்பஸ்தர்கள்  என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img