முர்து பெர்னாண்டோ
இலங்கை அரசியல்
அவசரகாலச் சட்டங்கள் செல்லாது – ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறினார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
2022 ஜூலை 17ஆம் திகதி, அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் சட்டப்பூர்வம் இல்லாதவை எனவும், அவை அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவும், இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02ன்...
இலங்கை அரசியல்
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்க அங்கீகாரம்…
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15.11.2024) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


