Saturday, June 27, 2026
No menu items!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

படுத்துறங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்…!

புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மன்னகண்டல் பகுதியில் இரவு வேலைகளில் கால்நடைகளில் அடைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பட்டியில் இரவு காவல் கடமைக்காக சென்று இரவு படுத்து உறங்கிய நிலையில் 18.08 காலையில் படுத்துறங்கிய இடத்திலேயே இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இறந்தவர் கந்தையா மோகனதாஸ் எனும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது. அத்துடன், இறந்தவரின்...

முல்லைத்தீவில் கஞ்சாவுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்…!!

முல்லைத்தீவு, கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கஞ்சாடவுடன் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img