மூதூர் தர்கா
புதிய செய்திகள்
பாட்டிமாரை கொன்ற 15 வயது சிறுமி-நன்னடத்தை நிலைய காவலில் ..!
மூதூர் தர்கா நகரில் தனது பாட்டி மற்றும் பாட்டியின் மூத்த சகோதரியைக் கொன்றதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியை கம்பஹா ரன்முத்துகலை நன்னடத்தை நிலைய காவலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நஸ்லிம் மொஹமட் பௌஸான் நேற்று (15) உத்தரவிட்டார்.
மூதூர் தர்கா நகரைச் சேர்ந்த சிறிதரன் இராஜேஸ்வரி (வயது 68) மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஓய்வுபெற்ற...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


