Saturday, April 18, 2026
No menu items!

மூதூர்

இரட்டைக் கொலை சம்பவம்- நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி..!

மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது, அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி, அவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இரு சகோதரிகள் நேற்று (14)...

மூதூரில் பேருந்து லொரியுடன் மோதியதில் 33 பேர் காயம்..!

திருகோணமலை மூதூரில் பேருந்து பாரவூர்தியுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மினுவாங்கொடையிலிருந்து சேருவிலவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மக்களுக்கு பணம் வழங்கியவர் கைது..!

ஜனாதிபதி வேட்பாளரை ஊக்குவிப்பதற்காக அருகில் வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்ததாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கிண்ணியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நபரொருவரின் வீட்டில் சந்தேகநபர் பணம் விநியோகித்ததாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து….!!

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் நேற்று மாலை திருகோணமலையில் பாரிய விபத்தில் சிக்கியதில்  30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து...

சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு..!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும், அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட...

மண் மூடையொன்றுடன் கட்டப்பட்டு கரையொதுங்கிய சடலம்..!

மூதூர் - பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம்(01) மீட்கப்பட்டுள்ளது. மூதூர் -பஹ்ரியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இணங்காணப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்  கை கால்கள்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img