Monday, June 29, 2026
No menu items!

மொரகொல்ல நீர்மின் திட்டம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு மொரகொல்ல நீர்மின் திட்டம் உட்பட பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ADB இன் பொது மூலதன ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நிதி, சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. மொரகொல்ல நீர்மின்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img