Monday, August 10, 2026
No menu items!

ரயில் நிலையங்கள்

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம்!

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டமான ‘Dream Destination’, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புதிய அடையாளத்துடன் மேம்படுத்துவதற்காக, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு...

ரயில் நிலைய கட்டிடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி..!

ரயில் நிலையங்களை அண்டியதாக அமைந்துள்ள கட்டிடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவள, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்க விருப்பம் தெரிவிக்கின்ற முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதற்காக விருப்புமனுக்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும்...
- Advertisement -spot_img