Sunday, May 10, 2026
No menu items!

ரஷ்ய அரசாங்கம்

உரம் குறித்து அரசு அறிவிப்பு!

விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது எம்ஓபி உர இருப்பின் தரநிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரம் இருப்பு ரஷ்ய அரசாங்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்த நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. உரக் களஞ்சியத்தின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு இடையில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அமைச்சின்...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட MOP உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி நேர்றையதினம் (16.12.2024) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச்சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நீர்ப்பாசன காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும் மானாவாரி  காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு  10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது. பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட 5000ற்கு ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் (13.12.2024) கையளிக்கப்பட்ட 55 000 மெற்றிக்தொன்  MOP உரம் (எம்.ஓ.பி ) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக மாவட்டத்திலுள்ள பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன. விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img