Friday, May 15, 2026
No menu items!

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் தனியார் பேருந்தில் தீ விபத்து– 20 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

ராஜஸ்தானில் நேற்று ஒரு தனியார் பேருந்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்சாதன படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த பேருந்து, 57 பயணிகளுடன் சென்றபோது நெடுஞ்சாலையில் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக...

விமானம் ஒன்று வீழ்ந்ததில் 2 பேர் பலி..!!

இந்தியா - ராஜஸ்தான் பகுதியில் இன்றைய தினம்(09), இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி, விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். குறித்த விமானம் வான்வெளியில் தடுமாறியபடி பறந்து, வயல்வெளியில் வீழ்ந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவேளை, விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது..!

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை  நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல்...

18 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட குழந்தை…!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தில், நேற்று முன்தினம்(18) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்றே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து  சுமார் 35 அடி ஆழத்தில்...

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று தீவிரம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!!!

வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்று தீவிரமான வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில்...

வெப்பதால் 85 பேர் பலி..!

கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16...

ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சென்னை – பெங்களூரு இடையே கடும் போட்டி!!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி ப்ளேஓப்...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி: புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 201...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img