Friday, July 17, 2026
No menu items!

றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க அறுபது பாகம் கிணற்றின் தற்போதைய நிலைமையை பார்வையிட்ட றஜீவன் எம்.பி!

புலோலி அறுபது பாகம் கிணற்றின் நிலை மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான பார்வையிடலை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேற்கொண்டார். பருத்தித்துறைப் பகுதியில் புலோலி கிராமத்தில் அமைந்துள்ள "அறுபது பாகம்" என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கிணற்றின் தற்போதைய நிலைமை, அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக் கோரிக்கைகளை...

தமிழ் மக்களின் துயரங்களுக்கு NPPயால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் – றஜீவன்..!

தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமென யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பகத்தை நவாலிப் பகுதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு பயிரை...
- Advertisement -spot_img

Latest News

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு...
- Advertisement -spot_img