Friday, June 12, 2026
No menu items!

லாப்ஸ் எரிவாயு

எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்து – விசாரணை ஆரம்பம்..!

குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை பொலிஸார் மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளது. இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையை...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img